Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சவுதி அரேபியா

சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

  • by Editor

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற மாநாட்டில், சவூதி அரேபியா உட்பட 14 நாடுகள் இணைந்த புதிய சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு கூட்டணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் பாப் எல்-மண்டேப்… Read More »சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

  • by Editor

சர்வதேச சந்தையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவுதி அரேபியா அதிரடியாகக் குறைத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அதிரடி வணிக முடிவைத் தொடர்ந்து, புது தில்லி முதல் சென்னை… Read More »சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் – ராமதாஸ் இரங்கல்

  • by Editor

சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அரசு உடனடியாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உடன் சென்ற அனைவரையும் மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு… Read More »சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் – ராமதாஸ் இரங்கல்

பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

  • by Editor

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில்… Read More »பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(37).  இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில்  கொத்தனார் வேலைக்காக சென்றார்.  அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 10 தினங்களுக்கு முன் இறந்து விட்டார்.  இவரது குடும்பம் … Read More »சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான் (27). இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான ரப் அல் காலி… Read More »சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

error: Content is protected !!