“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கலைஞர் நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகள் திவ்யா (18). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும்… Read More »“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

