சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கூலித் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை
திருவண்ணாமலை மாவட்டம் தேவரெட்டியார்குப்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (45), கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கூலித் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை

