கபடி மைதானத்தை தயார் செய்த போது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த செட்டுடையான்பட்டி கிராமத்தில் நேற்று மாலை சிறுவர்கள் இடையே கபடி போட்டி நடைபெறவிருந்தது. கபடி போட்டிக்காக மைதானத்தை தயார் செய்யும் பணியில் இளைஞர்களும், சிறுவர்களும் ஈடுபட்டிருந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த… Read More »கபடி மைதானத்தை தயார் செய்த போது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி





