கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!
கும்பகோணம் அருகே பரோட்டாவுக்கு கூடுதல் சால்னா தராததால் ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!
