வெள்ளத்தில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் மாயம்.. தேடும் பணி தீவிரம்
அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த 5 ராணுவ வீரர்களை தேடும்… Read More »வெள்ளத்தில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் மாயம்.. தேடும் பணி தீவிரம்
