Skip to content
Home » சின்னம்

சின்னம்

திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம்… Read More »திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிப்பு…. திருமாவளவன் குற்றச்சாட்டு

விசிக தலைவர் திருமாவளவன் இன்று அரியலூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இன்று வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறேன். 30ம் தேதி சின்ன ஒதுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.… Read More »எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிப்பு…. திருமாவளவன் குற்றச்சாட்டு

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது ….. தேர்தல் ஆணையம் உத்தரவு

  • by Senthil

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இவர் தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார் ஆனால் அதுகுறித்து பரிசீலிக்கப்படவில்லை. எனவே சென்னை… Read More »மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது ….. தேர்தல் ஆணையம் உத்தரவு

அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

  • by Senthil

அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த… Read More »அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

இரட்டை இலை வழக்கில்….. டில்லி கோர்ட் இன்று தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில்… Read More »இரட்டை இலை வழக்கில்….. டில்லி கோர்ட் இன்று தீர்ப்பு

மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

  • by Senthil

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே … Read More »மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம்… Read More »பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு

error: Content is protected !!