2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுகள் மீது 28ம் தேதி முதல் விசாரணை…
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுவித்தது.… Read More »2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுகள் மீது 28ம் தேதி முதல் விசாரணை…