Skip to content

சி.பி ராதாகிருஷ்ணன்

நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். முன்னதாக நாளை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மாலையில் திருப்பூர் வருகிறார். திருப்பூர் ரெயில் நிலையம்… Read More »நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…

மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

  • by Authour

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணி 288 தொகுதிகளில் 230 ஐ கைப்பற்றியது. 132 தொகுதிகளில் வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஏக்நாத்… Read More »மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

  • by Authour

நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு… ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துார் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல்,… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

  • by Authour

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர், மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கும், ஆந்திர ஆளுநராக இருந்த… Read More »ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

error: Content is protected !!