Skip to content

சீரியஸ்

திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

திருச்சி மாவட்டம், லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் ( 19). இவர் உப்பிலியாபுரம்போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56)விவசாயி .இவரது மனைவி ஹேமா பிந்து (50), மகன்கள் குணசேகர் ( 20 ) குருசாமி (20)இவர்கள்… Read More »திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24 )இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர்… Read More »பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

error: Content is protected !!