அரியலூரில் சூடம் ஏற்றி புதிய மினி பஸ்சை வரவேற்ற பொதுமக்கள்..நெகிழ்ச்சி
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்டது பாளையக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டது வாளரக்குறிச்சி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு இதுநாள் வரை நேரடி போக்குவரத்து சேவை என்பதே கிடையாது. குறுகலான தெருக்களும், சாலை வசதியும் இல்லாததால்… Read More »அரியலூரில் சூடம் ஏற்றி புதிய மினி பஸ்சை வரவேற்ற பொதுமக்கள்..நெகிழ்ச்சி