சூறாவளிக் காற்று எச்சரிக்கை- விசைப்படகுகள் நாளை கடலுக்கு செல்லத் தடை
தூத்துக்குடியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (18.08.2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி… Read More »சூறாவளிக் காற்று எச்சரிக்கை- விசைப்படகுகள் நாளை கடலுக்கு செல்லத் தடை
