Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூறைக்காற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென பெய்த கனமழை பொதுமக்களுக்கு வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளித்தது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இன்று… Read More »தஞ்சாவூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை

Vehicles and pedestrians moving through a waterlogged street in Kanyakumari during a heavy rainstorm on June 11, 2026.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை..

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் திருப்பம்: சுசீந்திரம், திட்டுவிளை, இறச்சகுளத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, பலத்த சூறைக்காற்றுடன்… Read More »கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை..

அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சாலை ஓர மரங்கள் சூறைக்காற்று அடித்ததால் மரக்கிளைகள் தணிந்து வாகனங்கள் மீது உரசுகிறது. வாகன ஓட்டிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சை மாவட்டம்… Read More »அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில்  நேற்று  எதிர்பாராதவிதமாக சூறைக்காற்று வீசியதால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த   வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள்… Read More »சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஅரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அக்னி வெயில் தொடங்கியுள்ளது. வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

error: Content is protected !!