Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கல்பட்டு

கொசுவத்தி சுருள் – தீயில் கருகிய 2 வயது குழந்தை உட்பட 3 பேர்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (36). கட்டுமான வேலை சேர்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்ரா (25) என்கிற மனைவியும், ஜெயஸ்ரீ (2) என்கிற குழந்தையும் உள்ளனர். இவரது… Read More »கொசுவத்தி சுருள் – தீயில் கருகிய 2 வயது குழந்தை உட்பட 3 பேர்

லாரி-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே லாரி மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். லாரி மோதியதில் டூவீலரில் சென்ற முத்து கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம்… Read More »லாரி-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடல்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் மீது கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் 130 ஆண்டுகளாக வஙக்கடலில் பயணிக்கும் கப்பல்கள், படகுகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது.… Read More »மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடல்

வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

  • by Editor

விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம்… Read More »வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

  • by Editor

செங்கல்பட்டு: விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று… Read More »வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி… Read More »குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

  • by Editor

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் தமிழ்ப்ரியா (16). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் ஒரு கிருஸ்தவ பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு… Read More »16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

செங்கல்பட்டு- குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி

  • by Editor

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ​செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள… Read More »செங்கல்பட்டு- குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி

கருக்கலைப்பு முயற்சியால் 11-ம் வகுப்பு மாணவி பலி

  • by Editor

செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தச் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.… Read More »கருக்கலைப்பு முயற்சியால் 11-ம் வகுப்பு மாணவி பலி

4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

  • by Editor

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!