Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை மாநகராட்சி

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

  • by Authour

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.… Read More »சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

சென்னை மாநகராட்சி குப்பை மேலாண்மை மற்றும் சாலை தூய்மை பணிகளுக்காக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் காட்சி

சென்னை தூய்மைக்கு ரூ.18 கோடி முதலீடு!

  • by Authour

40 புதிய வாகனங்களை களமிறக்கும் மாநகராட்சி சென்னையில் குப்பை அகற்றும் பணிகள் மற்றும் சாலை தூய்மை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சி ரூ.18 கோடி மதிப்பில் 40 புதிய வாகனங்களை வாங்க… Read More »சென்னை தூய்மைக்கு ரூ.18 கோடி முதலீடு!

பொதுமக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் முக்கிய அறிவுரை

சென்னையில் மழைக்காலத்தை முன்னிட்டு கால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளார். கால்வாய்களில் குப்பைகள் தேங்குவதால் மழைநீர் வடிகால் பாதிக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு அபாயம்… Read More »பொதுமக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் முக்கிய அறிவுரை

அதிகரித்து வரும் கோடை வெப்பம்!

சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள்… Read More »அதிகரித்து வரும் கோடை வெப்பம்!

ரோப் கார் வதி- பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ‘ரோப் கார்’ வசதி, பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு புதிய பேருந்துகள், புற்றுநோயை கண்டறிய நவீன பரிசோதனை உள்ளிட்ட 90 முக்கிய… Read More »ரோப் கார் வதி- பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

வளர்ப்பு நாய்களுக்கு ”மைக்ரோ சிப்” கட்டாயம்…

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாயை பராமரிக்க முடியாவிட்டால் உரிமையாளர்கள் நாய்களை சாலையில் விட்டுச் செல்கின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ… Read More »வளர்ப்பு நாய்களுக்கு ”மைக்ரோ சிப்” கட்டாயம்…

அரங்கங்கள் தனியாருக்கு குத்தகை…சென்னை மாநகராட்சி தீர்மானம்….

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. மொத்தமாக இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சென்னை… Read More »அரங்கங்கள் தனியாருக்கு குத்தகை…சென்னை மாநகராட்சி தீர்மானம்….

‘லிப்ஸ்டிக்’ போட்டதால் மேயர் தபேதார் இடமாற்றமா?

  • by Authour

சென்னை மேயர் பிரியாவின் தபேதாராக மாதவி (50 வயது) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா… Read More »‘லிப்ஸ்டிக்’ போட்டதால் மேயர் தபேதார் இடமாற்றமா?

கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

சென்னையிலுள்ள திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள நடிகர் விஜயின் கோட் பட விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட்… Read More »கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின்கட்டணம் பாக்கி..

  • by Authour

சென்னை மாநகராட்சியில் 2.90 லட்சத்துக்கு மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இவற்றை தவிர்த்து பல்வேறு மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், இதை மாதம்… Read More »சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின்கட்டணம் பாக்கி..

சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் தேர்தல் துறை சார்ந்த அரசாணை கடந்த 12.04.2023 அன்று வெளியானது. இந்த சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து… Read More »சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்கள்  கூட்டத்தில் பங்கேற்றனர்.… Read More »சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

error: Content is protected !!