விழுப்புரம் அருகே கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்
விழுப்புரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்புள்ள ஒரு டன் செம்மரம் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மரக்கட்டைகள் மற்றும் சந்தனக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக அவ்வப்போது… Read More »விழுப்புரம் அருகே கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்
