பீகார் தம்பதி- குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை
கொலை செய்யப்பட்ட பீகார் மாநில தம்பதியர் மற்றும் குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “பீகார் மாநிலத்திலிருந்து வேலை… Read More »பீகார் தம்பதி- குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

