Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜார்க்கண்ட்

ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பர்ஹி பகுதியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று மதிய உணவு இடைவேளையின்போது வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் உணவு… Read More »ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 31-ந்தேதி தனது நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அவர்கள்… Read More »நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரின் மாவட்டத்தில் உள்ள பர்சுதிஹ் (Parsudih) பகுதியைச் சேர்ந்த எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர். கடந்த மார்ச் 16 அன்று உடல்நிலை தீவிரமான காசநோயினால் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் எம்.ஜி.எம் மருத்துவமனையில்… Read More »மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

மாவோயிஸ்ட் கோட்டையில் அதிரடி வேட்டை: ஒரு கோடி பரிசு அறிவிக்கப்பட்ட ‘அனல் தா’ உட்பட 15 பேர் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் சாரண்டா வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் ‘அனல் தா’ என்கிற பதி ராம் மஞ்சி உட்பட… Read More »மாவோயிஸ்ட் கோட்டையில் அதிரடி வேட்டை: ஒரு கோடி பரிசு அறிவிக்கப்பட்ட ‘அனல் தா’ உட்பட 15 பேர் பலி

மரண பயம் காட்டிய எக்ஸ்பிரஸ் ரயில்: லாரி மீது மோதி நின்றதால் தப்பியது பல உயிர்

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில், கோண்டா – அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது நவாத் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ரயில்வே கேட் மூடப்படாத நிலையிலும், ரயிலுக்கு… Read More »மரண பயம் காட்டிய எக்ஸ்பிரஸ் ரயில்: லாரி மீது மோதி நின்றதால் தப்பியது பல உயிர்

யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். அம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் யானைகளை வீடியோ, செல்பி எடுக்க முயன்ற அமித் குமார்… Read More »யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று…ஜார்க்கண்ட் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி…

ஜார்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், சைபாசா நகரில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் தாலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 7 வயது குழந்தைக்கு, ரத்தம் ஏற்றினர். அதன்பிறகு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக… Read More »ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று…ஜார்க்கண்ட் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி…

3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த… Read More »பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

error: Content is protected !!