மனசாட்சி இல்லாமல் பேசும் அன்புமணி… ஜி.கே.மணி ஆதங்கம்
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அன்புமணிதான் காரணம் என்று தெரிவித்தார். “அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட… Read More »மனசாட்சி இல்லாமல் பேசும் அன்புமணி… ஜி.கே.மணி ஆதங்கம்

