Skip to content
Home » டிராக்டர்

டிராக்டர்

டிராக்டரில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி….

கள்ளக்குறிச்சி கவரை தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர… Read More »டிராக்டரில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி….

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டுதான் குறுவை சம்பா, தாளடி நடவு பணிகள் ,நடைபெறுவது வாடிக்கை இதுவரை 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால்… Read More »மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

டிராக்டர் ஷோரூமில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் மகேந்திரா டிராக்டர் ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அதனை கண்டு கடையின் உரிமையாளர்… Read More »டிராக்டர் ஷோரூமில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

திருச்சி அருகே டிராக்டரில் மண் கடத்தியவர் கைது… வாகனம் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அட்டாளப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவர் அட்டா ளப்பட்டியில் உள்ள மலைவிழுந்தான் ஏரியில் மண்ணை எவ்வித அரசு அனுமதி இன்றி திருடிக் கொண்டு டிராக்டரில் ஏற்றி அழகப்பட்டி… Read More »திருச்சி அருகே டிராக்டரில் மண் கடத்தியவர் கைது… வாகனம் பறிமுதல்…

error: Content is protected !!