திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்
பரமக்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி பருத்திப் பஞ்சு ஏற்றிச் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை பரமக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவர் ஓட்டிச் சென்றார்.திருச்சி – சென்னை தேசிய… Read More »திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்
