நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
திருச்சி துறையூர் கண்ணனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம்(வயது 27)கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜம்புநாதபுரம் கோத்தம்பட்டிபகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒரு நாய் திடீரென ரோட்டின் குறுக்கே ஓடியது. இதில்… Read More »நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
