Skip to content
Home » டூவீலர் விபத்து

டூவீலர் விபத்து

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

திருச்சி காவிரி பாலத்தில் இன்று இரவு 8மணி அளவில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வரும் போது விபத்து.. 2 வாலிபர்கள் பலி…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்  ( 22 ) கூலி தொழிலாளி.இவரது நண்பரான வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த மணிகண்டனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், மாகாலிங்கமும் அவரது அண்ணன்… Read More »நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வரும் போது விபத்து.. 2 வாலிபர்கள் பலி…

மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை அருகே கருவிழிந்தநாதபுரம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி கார் பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர்கள் படுகாயடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். விபத்தை ஏற்படுத்திய… Read More »மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே வந்தலைக்கூடலூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்  கணேசன்(52). இவருடைய மனைவியை  பூமணி (48) . இவர்கள் இருவரும் டூவீலரில் வந்தலைக் கூடலூரிலிருந்து புள்ளம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

திருச்சியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த டூவீலர்… பரபரப்பு..

திருச்சி தென்னூர், அருகே உள்ள வீரமாமுனிவர் தெரு முனையில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டி ஒருவர் தடுமாறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரையும், வாகனத்தையும்… Read More »திருச்சியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த டூவீலர்… பரபரப்பு..

டூவீலர் விபத்தில் போலீஸ் மற்றும் சித்த மருத்துவ பெண் லாரியில் சிக்கி பலி…

  • by Senthil

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவரான கண்மணி பிரியா(33) தேனியில் இருந்து நீலம்பூரில் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் உறவினரான பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கண்மணி பிரியாவர்மக்கலை பற்றி பயிற்சி… Read More »டூவீலர் விபத்தில் போலீஸ் மற்றும் சித்த மருத்துவ பெண் லாரியில் சிக்கி பலி…

அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

  • by Senthil

சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் … Read More »அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

error: Content is protected !!