டெங்குவுக்கு மேலும் ஒரு பெண் பலி!தென்காசி அருகே அதிர்ச்சி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். போகநல்லூர் அருகே உள்ள முகாமில் கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில்,… Read More »டெங்குவுக்கு மேலும் ஒரு பெண் பலி!தென்காசி அருகே அதிர்ச்சி
