இது மட்டும் நடந்தால் தண்ணீர் பிரச்னையே வராது – பா.ம.க. சவுமியா யோசனை
சட்டசபையில் பேசிய பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா பேசியதாவது: தமிழகம் முழுதும் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் தான், அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அப்போது, நமக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லை. இனி நீர்நிலைகளில் கட்டடம்… Read More »இது மட்டும் நடந்தால் தண்ணீர் பிரச்னையே வராது – பா.ம.க. சவுமியா யோசனை
