Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியார் நிறுவனம்

அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

  • by Editor

திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கடன் நிறுவனத்தில் தனது வீட்டின் மேல் மாடி கட்ட முடிவு செய்து கடன் நிதி உதவி பெற விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து… Read More »அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

தஞ்சை- தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

தஞ்சையை அடுத்த செங்கப்பட்டியில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்துதுக்கு சொந்தமான இருப்பு குடோன் உள்ளது. இதில் வைத்திரந்த 125 மீட்டர் கேபிள் வயர்கள், 4 நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் மின் மோட்டார்களை சுத்தம் செய்யும் 7… Read More »தஞ்சை- தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு நாயக்கன் நகரை சேர்ந்தவர் மணிமாறன் (26). இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் போடும் வேலை செய்து வந்தார் . நேற்று மாலையில்… Read More »கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம்  தனியார் கிடங்கு அருகே மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவன மேலாளர் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை… Read More »தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகர் பகுதியில் அமைந்துள்ள பைப் மற்றும் ஒயர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 23.12.24 ம் தேதி அடையாளம் தெரியாத நான்கு வட… Read More »கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் தனியார் நிறுவனம்… தஞ்சை மேயரிடம் கோரிக்கை..

  • by Authour

தஞ்சை மாநகராட்சி 47 வது வார்டில் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் குடிதண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தஞ்சை மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில்… Read More »அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் தனியார் நிறுவனம்… தஞ்சை மேயரிடம் கோரிக்கை..

error: Content is protected !!