சாலையில் சென்ற யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையில் பைக்கில் சென்ற தம்பதி, திடீரென எதிரே வந்த யானையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். யானை அருகில் வந்த நிலையில், பைக்கை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து ஓடி தப்பினர்.… Read More »சாலையில் சென்ற யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி
