Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையில் சென்ற யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி

சாலையில் சென்ற யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையில் பைக்கில் சென்ற தம்பதி, திடீரென எதிரே வந்த யானையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். யானை அருகில் வந்த நிலையில், பைக்கை

நடுரோட்டிலேயே விட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து ஓடி தப்பினர். பின்னர் யானை சாலையில் நடந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் யானையிடம் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!