Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகஅரசு

நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

  • by Editor

ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு… Read More »நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

தோல்வி அடைந்தாலும் தேடி வந்த பதவி: நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்

  • by Editor

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகியுமான கு.ப. கிருஷ்ணன் அவர்களை நியமித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்… Read More »தோல்வி அடைந்தாலும் தேடி வந்த பதவி: நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர், மனித உரிமைகள்… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபப்ட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழக அரசின் பல்வேறு துறைகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு: நிதித்துறை மற்றும் வருவாய் நிர்வாகம்:வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • by Editor

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.2024-2025-ம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த… Read More »அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

இடியாப்பம் விற்க லைசன்ஸ்… தமிழக அரசு கெடுபிடி

  • by Editor

சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புதுறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.… Read More »இடியாப்பம் விற்க லைசன்ஸ்… தமிழக அரசு கெடுபிடி

error: Content is protected !!