போலீசார் கவனத்திற்கு! மே 2 முதல் விடுப்பு கிடையாது – டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவ… Read More »போலீசார் கவனத்திற்கு! மே 2 முதல் விடுப்பு கிடையாது – டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை


























