Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்?

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

  • by Authour

 சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதி விக்டோரியா கவுரி, முதலமைச்சர்… Read More »சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைந்தனர்

  • by Editor

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக, அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்தனர். அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில்… Read More »தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைந்தனர்

சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

சென்னை அம்பத்தூர், சிட்கோ (SIDCO) மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த மின் தடை அறிவிப்பு மிக முக்கியமானது. மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்… Read More »சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

  • by Editor

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்துள்ளது. நாட்டு வெடிகுண்டு எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் என்பவர் வீட்டில்… Read More »அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

  • by Editor

திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி டயாலிசிஸ் படித்து வருகிறார். இவருக்கும்… Read More »கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

தஞ்சை மாவட்டத்திற்கு மார்ச் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

தஞ்சாவூர்: மாசி மக திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய 14ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!