திருத்தணி அருகே ஆடு மேய்க்காததால் சிறுவன் அடித்துக் கொலை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டி கிராமத்தில் ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை என்ற காரணத்திற்காக, சுரேஷ் என்ற சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலம் ரகசியமாகப் புதைக்கப்பட்ட பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரச்… Read More »திருத்தணி அருகே ஆடு மேய்க்காததால் சிறுவன் அடித்துக் கொலை

