Skip to content
Home » தம்பி

தம்பி

பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரின் மகன்கள்  நரேஷ்குமார் (33), விக்னேஷ்குமார் (30). ஆட்டோ ஓட்டிவரும்  இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் தங்களது  குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்தநிலையில், இருவரும்… Read More »பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

அக்காவை கழுத்து அறுத்து கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்..

  • by Senthil

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ராமு. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேவயானி(23) என்ற மகளும் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். தேவயானி பி.எட் முடித்த நிலையில்,… Read More »அக்காவை கழுத்து அறுத்து கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்..

திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவிநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன்கள் ஹரிராஜன் ( 44), அசோக்குமார் (40), சரவணன் (38).இதில் அசோக்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கிரேன் ஆப்பரேட்டரான… Read More »திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

error: Content is protected !!