தருமபுரி
தமிழகத்தில் ஏப்.30ம் தேதி 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஏப்.30ல் கனமழைக்கு வாய்ப்பு எனவும் மே 1,2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம்… Read More »தமிழகத்தில் ஏப்.30ம் தேதி 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு… Read More »தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து
தருமபுரி , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும், ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும், இரண்டாம் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும் ஆக 10… Read More »தருமபுரி , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
தருமபுரியில் பயங்கரம்: வேன் மீது லாரி மோதி விபத்து…பெண் உள்பட 2 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சாவித்திரி(53), தனது குலதெய்வக் கோயில் வழிபாட்டிற்காக உறவினர்கள் 30 பேருடன் வேனில் சேலம் நோக்கிப் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி – சேலம் பைபாஸ்… Read More »தருமபுரியில் பயங்கரம்: வேன் மீது லாரி மோதி விபத்து…பெண் உள்பட 2 பேர் பலி
கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி
தர்மபரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது… Read More »கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி
ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரல- என்ன தவறு செய்தேன்?- அன்புமணி ராமதாஸ்
தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நான் ஏன் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டேன் என நினைத்து நினைத்து ஒரு மாதமாக எனக்கு தூக்கம் வரவில்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.… Read More »ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரல- என்ன தவறு செய்தேன்?- அன்புமணி ராமதாஸ்
சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சம்மனை கதவில் ஒட்டிய நோக்கம் என்ன? நான் ஓடிப்போகப்போறது இல்லை. சம்மனை ஒட்டுவதால் கதவு பாழாகிறது… Read More »சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…
தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் ராஜகுரு கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக கணித ஆசிரியர் ராஜகுரு மீது புகார் எழுந்தது.… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…
‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார்.… Read More »‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்
புகார் தர வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…எஸ்ஐ மீது போக்சோ வழக்கு…
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28). இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம்… Read More »புகார் தர வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…எஸ்ஐ மீது போக்சோ வழக்கு…
ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம்…. அமைச்சர் மா.சு. தகவல்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரத்து… Read More »ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம்…. அமைச்சர் மா.சு. தகவல்
கோவையில் மக்னாவை பிடிக்க வந்த சின்னத்தம்பி கும்கி யானை…. வீடியோ
தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நேற்று கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்ததால் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »கோவையில் மக்னாவை பிடிக்க வந்த சின்னத்தம்பி கும்கி யானை…. வீடியோ












