ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி சிறுமி பலி- திருவையாறில் சோகம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மகள் ரக்க்ஷிதா (10). சிறுமி கண்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் நேற்று கண்டியூர்… Read More »ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி சிறுமி பலி- திருவையாறில் சோகம்

