தேர்தல் முடிவிற்கு பிறகு..காங். தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.. செல்வபெருந்தகை
தேர்தல் முடிவிற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறினார். ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை வேட்பாளராக… Read More »தேர்தல் முடிவிற்கு பிறகு..காங். தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.. செல்வபெருந்தகை

