மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பாட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (60), விவசாயி. இவருக்கும் தியாகதுருகம் அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (40) என்பவருக்கும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்