தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல் (8) என்ற மகன் இருந்தார். அங்குள்ள… Read More »தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி

