Skip to content
Home » தானம்

தானம்

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்….உடல் உறுப்புதானம்… அரசு மரியாதை…

கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், பவுத்திரம் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் பூபதி(38) அவர்கள் திருச்செங்கோடு அருகே உள்ள கந்தபாளையம் காந்தி மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30.01.2024-அன்று… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்….உடல் உறுப்புதானம்… அரசு மரியாதை…

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (81) காலமானார். இவரது விருப்பப்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த லூர்து சாமி என்பவரின் மனைவி… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி….

  • by Senthil

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்கிற பூரணம். இவரது கணவர் உக்கிர பாண்டியன், மகள் ஜனனி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தனர். அரசு வங்கி ஒன்றில் பணியாற்றி… Read More »அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி….

சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

  • by Senthil

தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் புத்தகத் திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம்… Read More »சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி  வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில்… Read More »இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

error: Content is protected !!