Skip to content

தாய் புகார்

மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ‌ பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் சுமதி மகன் ரமண்(27) இவர் கடந்த நான்காம் தேதி எம் எம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறுவர்… Read More »மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

கரூர் அருகே 3 இளம்பெண்களை கடத்த முயற்சி….. பெங்களூர் தம்பதி கைது…

  • by Authour

குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டியில் தனது மூன்று மகள்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து, பிஎம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை… Read More »கரூர் அருகே 3 இளம்பெண்களை கடத்த முயற்சி….. பெங்களூர் தம்பதி கைது…

வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலி தொழிலாளர் . இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு சிவகுமார் மற்றும் ராஜா என இரு மகன்கள், ஒரு மகள். இந்நிலையில் விஜயா,… Read More »வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…

சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரில் வசிப்பவர் தங்கம்மாள் (வயது 73). இவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். 2 மகன்கள் மற்றும் 1 மகளை… Read More »சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…

மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள்… Read More »மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

error: Content is protected !!