சட்டவிரோத ஓட்டு-புதுச்சேரியில் தாய்-மகள் மீது வழக்குப்பதிவு
புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுக் கொண்டு, சட்டவிரோதமாக வாக்கு செலுத்திய தாய் மற்றும் மகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (70) மற்றும்… Read More »சட்டவிரோத ஓட்டு-புதுச்சேரியில் தாய்-மகள் மீது வழக்குப்பதிவு
