திருவண்ணாமலையில் திடீர் செங்கல் வழிபாடு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சொந்தமாக வீடு கட்ட வேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து வணங்கிய ஆந்திர பக்தர்கள். அவர்களை போலவே பலரும் வணங்கியதால் குவிந்த செங்கல்கள். அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் பணியாளர்கள் மூலம்… Read More »திருவண்ணாமலையில் திடீர் செங்கல் வழிபாடு!
