சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ
சென்னையின் கொருக்குப்பேட்டையில் உள்ள மேம்பாலத்தில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பேர் பயணித்தனர்.மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் மேம்பாலத்தில் காரை… Read More »சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ
