Skip to content

திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டம்…..முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

  • by Authour

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இருந்து வந்தது. கடந்த 2018-\ம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம்… Read More »அத்திக்கடவு-அவினாசி திட்டம்…..முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.. முன்னதாக பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக பல கட்ட… Read More »விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

கட்சி மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் பிரமாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.  மாவட்டம் முதல் ஒன்றியம் வரை… Read More »கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

திருச்சி  மாவட்டத்தின் அடையாளமாகவும், திருச்சி மக்களின்  முக்கிய வழிபாட்டு தலமுமாக  உச்சிபிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. உச்சிபிள்ளையாரை தரிசிக்க வேண்டுமானால் சுமார் 437 படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லவேண்டும்.  இதனால் வயதானவர்கள் உச்சிபிள்ளையாரை தரிசிக்க முடிவதில்லை. … Read More »திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை… Read More »திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைத்தார். அப்போது  பிரதமர் மோடி பேசியதாவது: “இன்று அர்ப்பணிக்கப்பட்ட… Read More »ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. காவல் துறையினருக்கான குறைகளை நிவா்த்தி செய்தல், காவல் துறையினரின்… Read More »திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  , பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.03.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்… Read More »புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம்,… Read More »காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

error: Content is protected !!