Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக ஆட்சி

திமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது நடந்திருக்கிறது- எம்எல்ஏ ஜவாஹிருல்லா

  • by Editor

1திமுக கூட்டணியில் உங்களுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்து இருக்கிறார்கள். இது உங்களுக்கு திருப்திகரமான சூழல் நீடிக்கிறதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைத்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றப்பாதையை தொடர… Read More »திமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது நடந்திருக்கிறது- எம்எல்ஏ ஜவாஹிருல்லா

திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும்.  காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது.  ஆணவ கொலைகளுக்கு… Read More »திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது,ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம்… Read More »திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

திமுக ஆட்சியில் தான் 197 கோவில்களில் திருப்பணி நடந்துள்ளது… அமைச்சர் சேகர்பாபு..

  • by Authour

பழனி திருக்கோவில் விவகாரம் குறித்து மீண்டும் ஒரு மனு வழங்கப்பட்டுள்ளது. அதன் மீதான மேல் நடவடிக்கை குறித்து ஊடகங்கள் வாயிலாக விரைவில் தெரிவிக்கப்படும் என கரூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி…. கரூர் அடுத்த திருமுக்கூடலூர்… Read More »திமுக ஆட்சியில் தான் 197 கோவில்களில் திருப்பணி நடந்துள்ளது… அமைச்சர் சேகர்பாபு..

திமுக ஆட்சிக்கு பின் மண்ணும் செழித்துள்ளது- மக்களும் செழித்துள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின்…

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாது…  விழாவினை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வேளான்… Read More »திமுக ஆட்சிக்கு பின் மண்ணும் செழித்துள்ளது- மக்களும் செழித்துள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின்…

error: Content is protected !!