பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கு.. .திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்
கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில்… Read More »பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கு.. .திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்