திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது எனவே அவர்களை போலீசார்… Read More »திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

