35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு… Read More »35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..