Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

  • by Editor

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக… Read More »திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்வார்கள். இவ்வாறு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.… Read More »திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

திருப்பதி லட்டு நெய் கலப்படத்தில் ரூ.234.51 கோடி முறைகேடு

  • by Editor

திருப்பதி லட்டு வழக்கில் ரூ.234.5 கோடி பணத்தை ஹவாலா மூலம் நாட்டின் பல்வேறு மாநிலத்தின் வழியாக மாற்றியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பதில் முறைகேடுகள்… Read More »திருப்பதி லட்டு நெய் கலப்படத்தில் ரூ.234.51 கோடி முறைகேடு

மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு- திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்

  • by Editor

திருப்பதி லட்டில்குளியலறைகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவில், கடந்த 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்… Read More »மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு- திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்

திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

  • by Authour

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்… Read More »திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

திருப்பதி லட்டு சர்ச்சை- புதிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க மிருகங்களில் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையை விசாரித்த உச்ச நீதிமன்றம்  ஆந்திர மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு விசாரணை குழுவை கலைத்து… Read More »திருப்பதி லட்டு சர்ச்சை- புதிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

  • by Authour

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டது குறித்த ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில்… Read More »லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லட்டு சர்ச்சையை விசாரிக்க ஆந்திர அரசு  அமைத்த சிறப்பு விசாரணை ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா… Read More »கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

  • by Authour

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறுகையில் “உண்மையில் மிக கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு… Read More »திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் போலீஸ் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார்… Read More »கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

பஞ்சாமிரத சர்ச்சை.. சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டைரக்டர் மோகன் ஜி

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட இயக்குநரும் பாமக… Read More »பஞ்சாமிரத சர்ச்சை.. சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டைரக்டர் மோகன் ஜி

லட்டில் மாட்டுக்கொழுப்பு…. திருப்பதிகோவிலில் சாந்தி யாகம்

  • by Authour

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது.… Read More »லட்டில் மாட்டுக்கொழுப்பு…. திருப்பதிகோவிலில் சாந்தி யாகம்

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….

  • by Authour

முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக… Read More »திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….

35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு… Read More »35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

error: Content is protected !!