Skip to content
Home » தீக்குளிப்பு

தீக்குளிப்பு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

  • by Senthil

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை  ஒரு முதியவர் தீக்குளித்தார்.  அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீயை அணைத்து அவரை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தேர்தல்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

  • by Senthil

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

error: Content is protected !!