வைக்கோல் ஏற்றி வந்த வேன் நடுரோட்டில் எரிந்தது சாம்பல்
வேலூரில் இருந்து சித்தூருக்கு வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வேன், பரதராமி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது பரதராமி அருகே சாலையில் இருந்த மின்கம்பி வைக்கோலுடன் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் வைக்கோல் திடீரென தீப்பற்றி, சில… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் நடுரோட்டில் எரிந்தது சாம்பல்
